தமிழக அரசு கேட்டிருக்கும் நிவாரண நிதி 1000 கோடியை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும் .! மனிதநேய ஜனநாயக கட்சி வேண்டுகோள்…

(மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) . வர்தா புயலால் பாதிக்கப்பட்ட சென்னை , காஞ்சிபுரம் , மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தமிழக அரசு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் … Continue reading தமிழக அரசு கேட்டிருக்கும் நிவாரண நிதி 1000 கோடியை மத்தியஅரசு உடனே வழங்க வேண்டும் .! மனிதநேய ஜனநாயக கட்சி வேண்டுகோள்…